375
கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியாமூரில் கரும்புத் தோட்டத்தில் மாணவியிடம் அத்துமீறியதைத் தட்டிக்கேட்ட விவசாயியை ஆட்களை திரட்டி வந்த தாக்கிய இளைஞர் கைது செய்யப்பட்டார். விவசாயி ரமேஷ் தனது நிலத்தில் இரு...

553
பொள்ளாச்சி அருகே, சாலை விரிவாக்கத்திற்காக மரங்களை வெட்டாமல் அப்படியே வேரோடு பிடுங்கி மறுநடவு செய்யப்பட்டது. நா.மு.சுங்கம் முதல் மஞ்சநாயக்கனூர் ஆத்து பாலம் வரையில் நடைபெற்று வரும் நெடுஞ்சாலை விரிவா...

503
மதுரையில் தமுக்கம் மைதானத்தில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் பக்திப் பாடலுக்கு அரசுப் பள்ளி மாணவிகள் சாமியாடிய விவகாரம் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. அரசு இசைக்கல்லூரியை சேர்ந்...

407
தேனி மாவட்டம் மேகமலை வனப்பகுதிக்குட்பட்ட குழிக்காடு பகுதியில் தனியாருக்கு சொந்தமான நிலத்தை 3 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்து 60க்கும் மேற்பட்ட கஞ்சா செடிகளை வளர்த்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். நி...

349
மேட்டூர் அனல் மின் நிலையத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ள நிலக்கரியில் இருந்து வெளியேறிவரும் கரும்புகையை நீர் பீச்சி அடித்து கட்டுப்படுத்தும் முயற்சியில் பணியாளர்கள் இரண்டாவது நாளாக ஈடுபட்டுள்ளனர். ஏ...

260
24,700 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் 15 முதலீட்டு ஒப்பந்தங்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளா...

1073
ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைந்து தாயகம் திரும்பும் தைவான் வீரர்களுக்கு, நடுவானில் போர் விமானங்கள் புடைசூழ உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தீப்பந்துகளை உமிழ்ந்தபடி சீறிப்பாய்ந்த போர் விமானங்களை, பய...



BIG STORY